படப்பிடிப்பு தளத்தில் மோதல் சிகரெட் பிடித்த கதாநாயகியும், அதை கண்டித்த டைரக்டரும்…

‘‘அம்மாவை காணோம்… அப்பாவை காணோம்… தாத்தாவை காணோம்… பாட்டியை காணோம்… என்று புகார் செய்வதை பார்த்திருப்போம்… பேயை காணோம் என்று முதன் முதலாக ஒருவர் புகார் செய்கிறார். அது ஏன், எதற்காக? என்பதே ‘பேய காணோம்’ படத்தின் கதை’’ என்கிறார், படத்தின் டைரக்டர் அன்பரசன். இவர் மேலும் கூறும்போது… ‘‘இந்த படத்தில் மீரா மிதூன் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகன் கவுசிக். முக்கிய வேடத்தில் தருண்கோபி நடிக்கிறார். சுருளிவேல் தயாரிக்கிறார். படத்தில் 2 கற்பழிப்பு காட்சிகள் உள்ளன. நகைச்சுவை … Continue reading படப்பிடிப்பு தளத்தில் மோதல் சிகரெட் பிடித்த கதாநாயகியும், அதை கண்டித்த டைரக்டரும்…